sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

'சிசிடிவி கேமரா' எண்ணிக்கை அதிகப்படுத்த அறிவுறுத்தல்

/

'சிசிடிவி கேமரா' எண்ணிக்கை அதிகப்படுத்த அறிவுறுத்தல்

'சிசிடிவி கேமரா' எண்ணிக்கை அதிகப்படுத்த அறிவுறுத்தல்

'சிசிடிவி கேமரா' எண்ணிக்கை அதிகப்படுத்த அறிவுறுத்தல்


ADDED : ஜன 22, 2025 09:28 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் தனியார், பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

குற்றச்செயல்களை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கவும் சிசிடிவி கேமரா போலீசாருக்கு பக்கபலமாக உள்ளது. சமீப காலமாக அரசு, தனியார் நிறுவனங்கள், பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குக்கிராமம் முதல் நகர் பகுதி வரை அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்திக்கொள்ள போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

போலீசார் கூறியதாவது: ஆண்டிபட்டி நகர் பகுதியில் தற்போது 500 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப இது போதுமானதாக இல்லை. பெரும்பாலான கிராமங்களில் இந்த வசதி இன்னும் சென்று சேரவில்லை. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கூடுதலான அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ் மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி பகுதியில் பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us