sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

/

மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்


ADDED : ஆக 31, 2025 04:18 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலையில் நடந்தது.

வணிக மேலாண்மையியல் துறை சார்பில் 'எதிர்கால சந்தைப்படுத்துதலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இந்திய குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத் தலைவர் ஜெயக்கொடி, எத்தியோப்பியா கோட்பே கல்விப் பல்கலை வணிக தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியர் ஹெய்லி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி உதவி பேராசிரியர் பால்பாண்டி ஆகியோர் பேசினர். சந்தைப் படுத்துபவர்களுக்கு தேவையான உத்தி முறைகள், மின் வணிக சந்தையின் அளவு மற்றும் வளர்ச்சி, மொபைல் வர்த்தகங்கள், சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவின் பங்கு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.

வணிக மேலாண்மையில் துறை இணைப் பேராசிரியர் சமந்தா, உதவி பேராசிரியர் பிரியா, துறைத் தலைவர் சுசீலா, ஆலோசனை குழு உறுப்பினர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us