sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தம்

/

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தம்


ADDED : பிப் 17, 2024 02:12 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் முறைப்பாசன அடிப்படையில் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.

வைகை அணை நீர்மட்டம் ஜன. 6ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆற்றின் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டு ஜன.23ல் நிறுத்தப்பட்டது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் திறந்து விடப்படுகிறது.

பிப். 11 முதல் வினாடிக்கு 2000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீர், நேற்று காலை நிறுத்தப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் கால்வாய் வழியாக நீர் திறக்கப்படும் என்று நீர்ப்பாசனத் துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று காலை அணை நீர்மட்டம் 68.19 அடியாக இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 1204 கனஅடியாகவும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி- - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றமும் இருந்தது.






      Dinamalar
      Follow us