ADDED : நவ 07, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் மற்றும் போலீசாருடன் பொம்மிநாயக்கன்பட்டி- எ.வாடிப்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.
அப்போது எருமலைநாயக்கன்பட்டி சடையாண்டிகோயில் தெருவைச் சேர்ந்தகருப்பசாமி 49. டிராக்டரில் அரசு அனுமதியில்லாமல் ஒரு யூனிட் உடை கற்களை திருடியது தெரிந்தது. போலீசார் டிராக்டரை கைப்பற்றி, கருப்பசாமியை கைது செய்தனர்.

