sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண்ணை அவதுாறாக பேசியவர் கைது

/

பெண்ணை அவதுாறாக பேசியவர் கைது

பெண்ணை அவதுாறாக பேசியவர் கைது

பெண்ணை அவதுாறாக பேசியவர் கைது


ADDED : மே 23, 2025 04:40 AM

Google News

ADDED : மே 23, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்பாண்டி 34.

இவருக்கும் டி.கள்ளிப்பட்டி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் 32. என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது.

இதில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ராஜ்குமார் வீட்டிற்கு சென்ற பெருமாள்பாண்டி, ராஜ்குமார் வெளியே சென்ற நிலையில், அவரது தாயார் பாண்டியம்மாளை 55. அவதூறாக பேசியுள்ளார். புகாரில் தென்கரை போலீசார் பெருமாள்பாண்டியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us