sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூதாட்டியிடம் வம்பு செய்தவர் கைது

/

மூதாட்டியிடம் வம்பு செய்தவர் கைது

மூதாட்டியிடம் வம்பு செய்தவர் கைது

மூதாட்டியிடம் வம்பு செய்தவர் கைது


ADDED : ஜூலை 07, 2025 02:30 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் 39, இவர் வருஷநாடு வேணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனியம்மாள் 75, என்பவர் வீட்டில் பாத்ரூமில் இருந்த போது கையைப் பிடித்து இழுத்து அசிங்கமாக பேசி வீண் வம்பு செய்துள்ளார்.

மூதாட்டி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்தவுடன் ஈஸ்வரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பழனியம்மாள் காரில் வருஷநாடு போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us