sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா வைத்திருந்தவர் கைது

/

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : செப் 27, 2025 04:42 AM

Google News

ADDED : செப் 27, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கண்டமனூர் அருகே குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் எஸ்.ஐ., வேல்முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

குப்பிநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். விசாரணையில் கடமலைக்குண்டு அருகே நரியூத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் 29, என்பதும், அவரிடம் சோதனை செய்ததில் 20 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சுரேஷ் பாண்டியை கைது செய்தனர்






      Dinamalar
      Follow us