sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

லைசென்ஸ் இன்றி டூவீலரில் சாகசம் செய்தவர் கைது

/

லைசென்ஸ் இன்றி டூவீலரில் சாகசம் செய்தவர் கைது

லைசென்ஸ் இன்றி டூவீலரில் சாகசம் செய்தவர் கைது

லைசென்ஸ் இன்றி டூவீலரில் சாகசம் செய்தவர் கைது


ADDED : மார் 29, 2025 05:43 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பவர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் 21. இவர் மூணாறு நகரில் பெரியவாரை ஜீப் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறும், விபத்தும் ஏற்படுத்தும் வகையில் டூவீலரில் நீண்ட நேரம் சாகச பயணம் செய்தார்.

அவரை மூணாறு எஸ்.ஐ., அஜேஷ் கே.ஜான் தலைமையில் போலீசார் பிடித்து விசாரித்தபோது லைசென்ஸ் இல்லை என தெரியவந்தது. போலீசார் சுரேஷை கைது செய்தனர்.

இவர் நான்கு நாட்களுக்கு முன்பு பயணிகளின் வாகனங்களை தடுத்து நிறுத்தி தாக்க முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஜாமினில் வெளியில் வந்தவர் மீண்டும் போலீசாரிடம் சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us