sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ்சில் 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர் கைது

/

பஸ்சில் 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர் கைது

பஸ்சில் 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர் கைது

பஸ்சில் 5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர் கைது


ADDED : ஆக 22, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:- தேனி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாக்கியம், சிறப்பு எஸ்.ஐ., விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் தேவதானப்பட்டி காட்ரோடு பிரிவில் ரோந்து சென்றனர். அரசு பஸ்சில் வந்த தேனி காமராஜர் லைன் அர்ஜூனனை 52, சோதனை செய்தனர்.

அவர் ரூ.1.08 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 400 கிராம் கஞ்சாவை பையில் பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்துகஞ்சாவை பறிமுதல் செய்தனர். அர்ஜூனன் மீது தேனி, போதைப் பொருட்கள் நுண்ணறிவுப் போலீசில் கஞ்சா கடத்தி விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்ஸ்பெக்டர் கூறுகையில் '' அர்ஜூனன் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தேனி மாவட்டத்தில் சில்லரை வியாபாரிகளிடம் கொடுத்து, பள்ளி, கல்லுாரிகள் அருகே மாணவர்களிடம் விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய ஆந்திர மொத்த வியாபாரியும் கைது செய்யப்படுவார்'' என்றார்.






      Dinamalar
      Follow us