sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்

/

தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்

தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்

தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்


ADDED : ஜூலை 12, 2025 04:48 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி பள்ளிவாசல் தெரு ரஞ்சித்குமார் 36. இவரது மனைவி கார்த்திகைஜோதி 33.

இத்தம்பதிக்கு மூன்று மகள்கள். கார்த்திகை ஜோதி உள்ளூரில் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 4 காலையில் வெளியூர் சென்று வேலை செய்ய உள்ளேன் என கணவரிடம் கூறினார்.

இதற்கு கணவர் ரஞ்சித்குமார் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு மனைவி வராமல் மூத்த மகளை வீட்டில் விட்டுவிட்டு, இளைய மகள்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

ஜூலை 4 முதல் தற்போது வரை மனைவி, குழந்தைகள் வீட்டிற்கு வராததால், பாதிக்கப்பட்ட கணவர் தேனி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து தாய், 2 மகள்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us