sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்

/

ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்

ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்

ரோடு வசதி இன்றி மலை கிராம மக்கள் சிரமம்


ADDED : ஏப் 16, 2025 08:34 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி, : போடி கொம்புதூக்கி அய்யனார் கோயிலில் இருந்து கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி இன்றி மலைக் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது கொம்புதூக்கி மலைக் கிராமம்.

இப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும், 1200 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களும் உள்ளன. இலவம், காபி, எலுமிச்சை, தென்னை போன்ற பயிர்கள் பயிடப்பட்டுள்ளன. கொட்டகுடி பகுதியில் வசிக்கும் மக்களின் குலதெய்வமான கொம்பு தூக்கி அய்யனார் கோயில், கண்ணகி கோயிலுக்கு செல்லவும் ரோடு வசதி இல்லாமல் உள்ளது.

இதனால் விளை பொருட்களை கொண்டு வர முடியாமல், விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கொம்புதூக்கி - கண்ணகி கோயில் வழியாக கொட்டகுடிக்கு ரோடு வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us