sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முதியவர் பலி

/

முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி


ADDED : செப் 30, 2025 04:39 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சீலையம்பட்டி மேற்கு தெரு மருத பிள்ளை 60, இவர் சீலையம்பட்டி கோட்டூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த டூ வீலர் இவர் மீது மோதி விட்டு சென்றுள்ளது.

பலத்த காயங்களுடன் ரோட்டில் கிடந்துள்ளார். அந்த வழியே வந்த சீலையம்பட்டி வி.ஏ.ஓ. மகேஸ்வரி, முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இறந்த முதியவருக்கு உறவினர்கள ்யாரும் இல்லாததால், வி.ஏ.ஓ. புகாரில் சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us