sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கதம்ப வண்டு தாக்கி ஒருவர் பலி

/

கதம்ப வண்டு தாக்கி ஒருவர் பலி

கதம்ப வண்டு தாக்கி ஒருவர் பலி

கதம்ப வண்டு தாக்கி ஒருவர் பலி


ADDED : ஜன 18, 2024 06:07 AM

Google News

ADDED : ஜன 18, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் மில்டன் 55. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு அணைக்கரைப்பட்டி அருகே சின்ன மொடக்கு பகுதியில் உள்ளது.

நேற்று இவர் தோட்டத்திற்கு செல்வதற்காக சின்னமொடக்கு ஓடையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பறந்து வந்த கதம்ப வண்டு இவரை கொட்டியுள்ளது. வலி தாங்க முடியாத நிலையில் கதம்ப வண்டு கொட்டியது குறித்து மகள் அலீனாவிடம் அலை பேசியில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் மில்ட்டனை போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். பரிசோதனை செய்ததில் மில்ட்டன் வரும் வழியில் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us