நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாவை நோன்பு நிறைவு விழா நடந்தது.
வரதராஜப்பெருமாள், பெருந்தேவி தாயார், வீர ஆஞ்சநேயர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மார்கழி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.--