sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு மருத்துவமனையில் ரேடியோ கிராபர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி கூட்டம் அதிகரிப்பால் காத்திருக்கும் அவலம்

/

அரசு மருத்துவமனையில் ரேடியோ கிராபர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி கூட்டம் அதிகரிப்பால் காத்திருக்கும் அவலம்

அரசு மருத்துவமனையில் ரேடியோ கிராபர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி கூட்டம் அதிகரிப்பால் காத்திருக்கும் அவலம்

அரசு மருத்துவமனையில் ரேடியோ கிராபர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி கூட்டம் அதிகரிப்பால் காத்திருக்கும் அவலம்


ADDED : டிச 26, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 26, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலான அதிநவீன 'டிஜிட்டல் எக்ஸ்ரே'கருவி உள்ளது.

இக்கருவி மூலம் உடலில் அனைத்து பகுதிகளையும் எலும்பு முறிவு பாதிப்பு குறித்து துல்லியமாக அறியலாம். தினமும் 120 முதல் 150 பேர் எக்ஸ்ரே எடுக்க வருகின்றனர். காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. அரசு கட்டணமாக ரூ.50 க்கு எக்ஸ்ரே எடுத்து பிலிம் வழங்கப்படுகிறது.

டெக்னீசியன் பற்றாக்குறை:


இங்கு மூன்று ரேடியோகிராபர்கள் பணியிடத்தில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளார். இரு டெக்னீசியன் மூன்று உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் கூட்டம் அதிகரிப்பதால் ஒரே நாளில் எக்ஸ்ரே எடுக்க முடியாதநிலை உள்ளது.

பணியாளர்கள் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைக்கு உடனுக்குடன் எலும்பு முறிவு பற்றி அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ இணை இயக்குனர் எக்ஸ்ரே பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us