sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மழையால் 130 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம்

/

மழையால் 130 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம்

மழையால் 130 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம்

மழையால் 130 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம்


ADDED : டிச 16, 2024 02:15 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார: தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியது.

டிச.12ல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக இருந்தது. டிச.13ல் அதிகபட்சமாக பெரியாறில் 101 மி.மீ., தேக்கடியில் 108.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியைத் தாண்டியது.

வெகுவாக நீர்மட்டம் உயர்ந்து நேற்று மாலை 130 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி).

தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4546 மில்லியன் கன அடியாகும்.

நேற்று மழை சற்று குறைந்ததால் நேற்று முன்தினம் 17 ஆயிரத்து 651 கன அடியாக இருந்த நீர்வரத்து 5531 கன அடியாக குறைந்தது. லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.






      Dinamalar
      Follow us