sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சின்னமனுாரில் 76 ஆயிரம் பனை விதைகள் நடவு

/

சின்னமனுாரில் 76 ஆயிரம் பனை விதைகள் நடவு

சின்னமனுாரில் 76 ஆயிரம் பனை விதைகள் நடவு

சின்னமனுாரில் 76 ஆயிரம் பனை விதைகள் நடவு


ADDED : நவ 10, 2024 04:54 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர், : சின்னமனூரில் 3 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சியை கம்பம் தீர்த்தம் டிரஸ்ட், சின்னமனூர் ரோட்டரி சங்கம், கிரீன் சங்கம் மற்றும் சென்ட்ரல் சங்கம், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இங்குள்ள சங்கிலித்தேவன் கண்மாய், விஸ்வக்குளம் கண்மாய் வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஷஜீவனா பனை விதையை நடவை துவக்கி வைத்து பேசுகையில், தேனி மாவட்டத்தில் 2 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதுவரை 76 ஆயிரம் நடவு செய்துள்ளோம். நடவு செய்ததோடு அதை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் இதில் ஈடுபட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் அய்யம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us