sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது போக்சோ

/

சிறுமி திருமணம் 5 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 5 பேர் மீது போக்சோ

சிறுமி திருமணம் 5 பேர் மீது போக்சோ


ADDED : நவ 06, 2025 07:10 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் வீட்டில் இருந்துள்ளார். வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்த சிறுமியின் அத்தை மகன் ராஜ்கவுதம் 19, சிறுமியை காதலித்துள்ளார்.

இந்நிலையில் 2025 ஏப்.5ல் சிறுமியின் வீட்டிற்கு சென்ற ராஜ்கவுதம், சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை தொடர்ந்து ஜூன் 11ல் டி.கள்ளிப்பட்டி கோயிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. 18 வயது பூர்த்தியடையாத சிறுமி திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் போதுமணி, பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த ராஜ்கவுதம், இவரது தந்தை வடுகதுரை 42. தாய் வேல்மணி 43. உறவினர்கள் சித்திரன் 40. மீனாட்சி 36 ஆகிய 5 பேர் மீது, இன்ஸ்பெக்டர் ஜெயராணி போக்சோ வழக்கு பதிவு செய்தார்.






      Dinamalar
      Follow us