sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்..

/

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..


ADDED : மே 22, 2025 04:39 AM

Google News

ADDED : மே 22, 2025 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வடபுதுப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார். இவரது மனைவி ஆனந்தி. இத்தம்பதிக்கு 9 மற்றும் 7 வயது மகள்கள், 5 வயது மகனும் உள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, ஆனந்தி, தனது 3 பிள்ளைகளுடன், உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

மே 19ல் இரவு இரு குழந்தைகளுடன் தாய் ஆனந்தி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. ஆனந்தியின் தந்தை முருகேசன் புகாரில், அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us