sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஆக்கிரமிப்பு அகற்ற க்கோரி தர்ணா

/

 ஆக்கிரமிப்பு அகற்ற க்கோரி தர்ணா

 ஆக்கிரமிப்பு அகற்ற க்கோரி தர்ணா

 ஆக்கிரமிப்பு அகற்ற க்கோரி தர்ணா


ADDED : நவ 20, 2025 04:20 AM

Google News

ADDED : நவ 20, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி ஆர்.சி., தெரு தோமஸ். இவர் அத்தெருவில் பொது நடைபாதையை ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அத்தெரு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கலெக்டர் உத்தரவில் தேனி தாசில்தார் சதிஷ்குமார், பி.டி.ஓ., மைதிலி ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து உறுதி செய்தனர். பின், தோமஸூக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அதில், நவ.13 மாலைக்குள் ஆக்கிரமிப்பை தானாகவே அகற்றிட வேண்டும். மீறினால் அகற்றி அதற்கான தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தோமஸ், கடையை அகற்ற ஒருவாரம் கால அவகாசம் வழங்க பி.டி.ஓ.,விடம் கடிதம் வழங்கினார். அப்பகுதி மக்கள் நேற்று நாட்டுமாடு நலச்சங்கம் மாநிலத் தலைவர் கலைவாணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஒருவார காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவித்த பின் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us