sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனு மீது வழக்குப்பதிவு

/

மனு மீது வழக்குப்பதிவு

மனு மீது வழக்குப்பதிவு

மனு மீது வழக்குப்பதிவு


ADDED : ஜன 03, 2024 07:03 AM

Google News

ADDED : ஜன 03, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த அர்ச்சகர் சிவகாமேஸ்வரன் 61. கடந்த ஜூன் 27ல் இவரது வீட்டின் மாடிச்சுவர் இடிந்து சிவகாமேஸ்வரன் மீது விழுந்தது.

இதில் அவரது கால் முறிந்தது. மதுரை மருத்துவமனையில் 6 மாதங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த டிச., மாதம் முன்னோர்களுக்கு சாமி கும்பிட அலமாரியில் பார்த்தபோது, சிறிய அளவிலான பிள்ளையார், தண்டபாணி, வரலட்சுமி,திருவாச்சி, பீடத்துடன் அம்மன், விக்ரஹம், சிவலிங்க பீடம், ஐந்து தலை நாகராஜன் இணைந்த சிவலிங்கம் பீடம் உட்பட ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 25 வகையான பொருட்கள் திருடு போனது.

இது குறித்து பெரியகுளத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் திருட்டு குறித்து மனு கொடுத்தார்.

மனு போலீசாருக்கு பரிந்துரைத்தனர். இதன்பேரில் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us