sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மணல் கடத்தல்: இருவர் கைது

/

மணல் கடத்தல்: இருவர் கைது

மணல் கடத்தல்: இருவர் கைது

மணல் கடத்தல்: இருவர் கைது


ADDED : ஜூலை 05, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி; போடி அருகே புலிகுத்தி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுருளிவேல் 48.

இவர் அனுமதி இன்றி ராசிங்காபுரம் அம்பரப்பர் மலை அடிவாரத்தில் அரசுக்கு சொந்தமான ஓடையில் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கடத்த முயன்று உள்ளார்.

போடி அருகே ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆண்டவர் 29. இவர் அரசுக்கு சொந்தமான எர்ணம்குளம் ஓடையில் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கடத்த முயன்று உள்ளார்.

போடி போலீசார் சுருளிவேல், ஆண்டவர் இருவரையும் கைது செய்ததோடு, டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us