UPDATED : ஜூலை 20, 2026 06:47 PM
ADDED : ஜூலை 20, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி:சில்வார்பட்டி ஆசாரி தெருவைச் சேர்ந்த சாந்தி மகன் தமிழரசு 15.
அதே பகுதியில் 10 ம் வகுப்பு படித்தார். வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்று வருகிறேன் என கூறிசென்றவர் வீடு திரும்பவில்லை. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
--
