sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோடை சாகுபடிக்கு ஏற்ற விதைகள் தயார்

/

கோடை சாகுபடிக்கு ஏற்ற விதைகள் தயார்

கோடை சாகுபடிக்கு ஏற்ற விதைகள் தயார்

கோடை சாகுபடிக்கு ஏற்ற விதைகள் தயார்


ADDED : பிப் 01, 2025 05:40 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கோடை சாகுபடிக்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட ரக விதைகளை மானிய விலையில் வாங்கி விவசாயிகள் பயன்பெறுமாறு ஆண்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ஆண்டிபட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் அதிக மகசூல் தரும் மேம்படுத்தப்பட்ட கம்பு, உளுந்து, குதிரைவாலி, பருத்தி விதைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகள் 50 சதவீதம் மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம்.

மண்புழு வளர்க்கும் 'சில் பாலிக்' தொட்டி, மருந்து தெளிப்பான் மற்றும் பண்ணைக்கருவிகள் ஆகியவையும் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி பொருட்களை வாங்கி பயன் பெறலாம் என்றார்.






      Dinamalar
      Follow us