sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சண்முகா நதி அணை நீர்திறப்பு

/

சண்முகா நதி அணை நீர்திறப்பு

சண்முகா நதி அணை நீர்திறப்பு

சண்முகா நதி அணை நீர்திறப்பு


ADDED : அக் 29, 2025 09:26 AM

Google News

ADDED : அக் 29, 2025 09:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேனி மாவட்டம், சண்முகா நதி அணையில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து, நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம், சண்முகா நதி நீர்தேக்க திட்டத்தின் கீழ், உத்தமபாளையம் வட்டத்தை சேர்ந்த புஞ்சை நிலங் களுக்கு பயன்படும் வகையில், இன்று முதல் நீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 14.4 கனஅடி வீதம், 62.6 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள, 1,640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us