sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மது குடிக்க பணம் தராதவர் மண்டை உடைப்பு

/

மது குடிக்க பணம் தராதவர் மண்டை உடைப்பு

மது குடிக்க பணம் தராதவர் மண்டை உடைப்பு

மது குடிக்க பணம் தராதவர் மண்டை உடைப்பு


ADDED : ஜூலை 09, 2025 06:57 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள அப்பி பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் 33, இவர் தெருவில் சைக்கிளில் செல்லும்போது, இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சரவணக்குமார் 30, என்பவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்த மகேந்திரனை , கீழே கிடந்த கல்லால் மண்டையில் அடித்து உடைத்துள்ளார். காயம்பட்ட மகேந்திரன் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓடைப்பட்டி போலீசார் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us