sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தந்தை வீட்டில் மகன் திருட்டு

/

தந்தை வீட்டில் மகன் திருட்டு

தந்தை வீட்டில் மகன் திருட்டு

தந்தை வீட்டில் மகன் திருட்டு


ADDED : ஜன 26, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 26, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் காட்நைனார் 68. துபாயில் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து தற்போது பெரியகுளம் வந்துள்ளார். தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கும் இவரது மகன் சையது யூசுப் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

வேறு பகுதியில் வசிக்கும் சையதுயூசுப், காட்நைனார் வீட்டின் பூட்டு மற்றும் வீட்டினுள் 4 கேமிராக்களை உடைத்து, படுக்கையறையில் வாட்ச், ஏ.டி.எம்., கார்டை திருடியதாவும், சையது யூசுப்பிற்கு உடந்தையாக இவரது அம்மா தவுலத்பேகம். மனைவி பாசிலாபானு, மாமியார் ஜைனபுபேகம், மைத்துனர் கமர்தீன் ஆகிய 5 பேர் மீதும், காட்நைனார் புகாரில் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us