sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மது குடிக்க பணம் தராததால் தற்கொலை

/

மது குடிக்க பணம் தராததால் தற்கொலை

மது குடிக்க பணம் தராததால் தற்கொலை

மது குடிக்க பணம் தராததால் தற்கொலை


ADDED : ஏப் 23, 2025 07:08 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர் : எரசக்கநாயக்கனூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ராசு 70, இவரது மனைவி லட்சுமி 52, ராசு வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார்.

தினமும் வேலைக்கு சென்று வரும் மனைவியின் சம்பளத்தை மது குடிக்க கேட்பது வழக்கம் .

பணம் தராவிட்டால் விஷம் குடிப்பேன் என மிரட்டுவார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு வெளியில் அமர்ந்து வாந்தி எடுத்துள்ளார். மனைவி கேட்டதற்கு விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சின்னமனூர் எஸ்.ஐ. அருண் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.






      Dinamalar
      Follow us