sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோயில்களில் திருடியவர் கைது

/

கோயில்களில் திருடியவர் கைது

கோயில்களில் திருடியவர் கைது

கோயில்களில் திருடியவர் கைது


ADDED : ஆக 29, 2025 03:42 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே குண்டளை எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனில் முருகன் கோயில் உண்டியல் பணமும், அங்குள்ள காளியம்மன் சிலையில் இருந்து தங்க நகைகளும் ஆக.4ல் திருடுபோனது. அச்சம்வத்தில் குண்டளை சாண்டோஸ் காலனியைச் சேர்ந்த கவுதம் 21,யை இன்ஸ்பெக்டர் பினோத்குமார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அருவிக்காடு எஸ்டேட் சென்டர் டிவிஷனில் மாரியம்மன் கோயிலில் திருடியதாகவும் தெரியவந்தது.

அந்த கோயிலில் இருந்து உண்டியல் பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் ஆக.19ல் திருடுபோனது.

தேவிகுளம் போலீசார் விசாரிக்கும் நிலையில் மூணாறு போலீசாரிடம் கவுதம் சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us