sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : அக் 14, 2024 08:07 AM

Google News

ADDED : அக் 14, 2024 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : தேவாரம் அருகே அழகர்நாயக்கன் பட்டி டிரைவர் அரவிந்த் 27. இவருக்கும் டி.மீனாட்சிபுரம் கிழக்கு தெரு பிரகாஷூக்கும் 21, முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அரவிந்த்தும், அவரது மைத்துனர் கூடலுாரைச் சேர்ந்த ராஜபாண்டியும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மெயின் ரோட்டிற்கு சென்றனர்.

அப்போது பிரகாஷ் அரவிந்தை பிடித்துக் கொள்ள, பிரகாஷின் உறவினரான சந்துரு, அடையாளம் தெரியாத 2 நபர்கள் சேர்ந்து அரவிந்தை தகாத வார்த்தையால் பேசியதோடு கைகளால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றனர்.

பாதிக்கப்பட்டவர் புகாரில் தேவாரம் போலீசார் மூவர் மீது வழக்குப் பதிந்து, பிரகாஷை கைது செய்து, மற்ற இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us