sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை துவக்கம்

/

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை துவக்கம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை துவக்கம்

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நாளை துவக்கம்


ADDED : ஆக 06, 2025 08:49 AM

Google News

ADDED : ஆக 06, 2025 08:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் நாளை(ஆக.,7) முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. இத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் தயாராகி மாவட்டந்தோறும் அனுப்பபட்டுள்ளது. இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. நாளை(ஆக.,7) முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. அரசு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையத்தில் ஹால்டிக்கெட், உரிய சான்றுகள் அளித்து மதிபெண் சான்றிதழ்களை பெறலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us