sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதை சேகரிக்க இலக்கு

/

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதை சேகரிக்க இலக்கு

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதை சேகரிக்க இலக்கு

மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதை சேகரிக்க இலக்கு


ADDED : அக் 09, 2024 06:17 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் பனைவிதைகள் சேகரிப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்டத்தில் அதிக அளவு பனைவிதைகள் நடவு செய்து வளர்க்க வேண்டும். அதிக விதை சேகரித்து தருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அரசு, தனியார் நிலங்கள், கல்வி வளாகங்களில் பனை நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிற மாவட்டங்களில் பனை விதைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பனை நடவு நிகழ்ச்சிகள் வேளாண், தோட்டக்கலை, வனத்துறை, பள்ளிகல்வித்துறை, பேரூராட்சிகள் துறை உள்ளிட்டவற்றை இணைந்து கூட்டு முயற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப், மேகமலைபுலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், வன அலுவலர் சமர்த்தா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us