sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்

/

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்

மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் ஓணம் கொண்டாடிய மாணவிகள்


ADDED : செப் 06, 2011 10:44 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமுளி அமராவதி பள்ளி மாணவிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு உதவி செய்து, பண்டிகையை கொண்டாடினர்.

இப்பள்ளியில் 'ஸ்டூடன்ட் போலீஸ்' பிரிவில் 87 மாணவிகள் உள்ளனர். இவர்கள் ஓணம் பண்டிகையை மனவளர்ச்சி குன்றியவர்களுடன் கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி, அமராவதி லட்சம் வீடு காலனியில் வசிக்கும், மாலு (15) என்ற மனவளர்ச்சி குன்றிய பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். வறுமையில் வாடிய அப்பெண்ணின் தாயிடம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், அரிசி வழங்கினர். மனவளர்ச்சி குன்றிய மாலுவை குளிக்க வைத்து, அலங்காரம் செய்து புத்தாடை கொடுத்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர். நாள் முழுவதும் அப்பெண்ணுடன் இருந்து ஓணத்தை கொண்டாடிய மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.








      Dinamalar
      Follow us