sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது

/

அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது

அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது

அனுமதியின்றி சேவல் சண்டை மூவர் கைது


ADDED : ஏப் 21, 2025 06:47 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வீரபாண்டி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர்களை, போலீசார் சுற்றி வளைத்த போது தப்ப முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் வீரபாண்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாலார்பட்டியில் இருந்து பெருமாள் கவுண்டன்பட்டி ரோட்டில் தனியார் தோட்டத்தில் சேவல் சண்டை நடத்துவது தெரிந்தது. அந்த இடத்திற்கு சென்றனர். போலீசார் நிறுத்தி, அனுமதியின்றி போட்டி நடத்திய உத்தமபாளையம் கோகிலாபுரம் சுரேஷ் 36, மார்க்கையன்கோட்டை தோட்ட தேவர்சந்து தாழவிக்னேஷ் 30, கள்ளர் பள்ளித்தெரு ஜெயபிரபு 38, வைகை அணை மெயின்ரோடு பிச்சைமணி 23, ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த சேவல்கள், பணம் ரூ.6,680ஐ பறிமுதல் செய்தனர். வழக்கு தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us