sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி

/

ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி

ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி

ஜீப்பின் குறுக்கே பாய்ந்து சென்ற புலி


ADDED : பிப் 05, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் சென்ற ஜீப்பின் குறுக்கே புலி பாய்ந்து சென்றது.

மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கன்னிமலை எஸ்டேட் லோயர் டிவிஷனைச் சேர்ந்தவர் குமார். தினமும் இரவில் தனக்கு சொந்தமான ஜீப்பில் போடியில் இருந்து மூணாறுக்கு பூக்கள் ஏற்றி வரும் இவர், அதிகாலையில் வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மூணாறு - உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட் பகுதியில் சென்றபோது ஜீப்பின் குறுக்கே புலி பாய்ந்து சென்றது. அதனால் அச்சத்தில் ஒரு சில நிமிடம் ஜீப்பை நிறுத்தியவர் பின்னர் சென்றார். மூணாறு நகரில் வன உயிரின காப்பாளர் அலுவலகம் அருகே கடந்த வாரம் புலி நடமாடிய நிலையில், நேற்று மூணாறில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் நடமாடியது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us