sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை விற்றவர் கைது

/

புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது


ADDED : ஜூலை 06, 2025 04:14 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி 31, ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே வைகை அணை ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸில் பேன்சி மற்றும் கவரிங் பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.

இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் கடையில் சோதனை செய்தனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 60 புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us