sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு

/

மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு

மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு

மூணாறில் போக்குவரத்து தடை; நூறு பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : மார் 01, 2024 12:25 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு, : மூணாறில் பிப். 27ல் நடைபெற்ற 'பந்த்' தின்போது போக்குவரத்து தடை ஏற்படுத்தியதாக நூறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்த தொழிலாளி சுரேஷ்குமார் 45, அதே பகுதியில் பிப்.26 இரவில் காட்டு யானை தாக்கி இறந்தார்.

அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கூட்டணியினர் பிப்.27ல் மூணாறு பகுதியில் 'பந்த' நடத்தினர்.

அதனையொட்டி நகருக்குள் நுழையும் ரோடுகள் அனைத்தும் தடைகள் ஏற்படுத்தி வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அதனால் மதியம் 12:00 மணி வரை போக்குவரத்து தடைபட்டது.

அது தொடர்பாக நூறு பேருக்கு எதிராக மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us