sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போடி அருகே புகையிலை பதுக்கிய இருவர் கைது

/

போடி அருகே புகையிலை பதுக்கிய இருவர் கைது

போடி அருகே புகையிலை பதுக்கிய இருவர் கைது

போடி அருகே புகையிலை பதுக்கிய இருவர் கைது


ADDED : அக் 03, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் முத்தழகு 60. போடி வள்ளுவர் சிலை அருகே உள்ள இவரது பெட்டிக் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 100 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில் போடி கிருஷ்ணா நகரை சேர்ந்த வெங்கடேஸ்வரன் 56, சட்டவிரோத விற்பனைக்காக வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரின் வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்த போது 50 புகையிலை பாக்கெட் பண்டல்கள், 4 மசாலா புகையிலை பண்டல்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. போடி டவுன் போலீசார் முத்தழகு, வெங்கடேஸ்வரன் இருவரையும் கைது செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்பு உள்ள பண்டல்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us