sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

லாட்டரி விற்ற இருவர் கைது

/

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது


ADDED : டிச 25, 2024 08:11 AM

Google News

ADDED : டிச 25, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : மயிலாடும்பாறை அருகே தென் பழனி காலனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மயிலாடும்பாறை எஸ்.ஐ., ராமசாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது தென் பழனி காலனியைச் சேர்ந்த இருளப்பன் 62, என்பவர் தனது அலைபேசி மூலம் வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களுக்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 16 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

பெரியகுளம் : எ.புதுக்கோட்டை ஜே.கே.காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 63. இவர் அரசு போக்குவரத்து டெப்போ அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

வடகரை எஸ்.ஐ., விக்னேஷ், சுப்பிரமணியை கைது செய்து லாட்டரி விற்ற ரூ.500 பணம், ரூ.120 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us