sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திருட்டு வழக்கில் இருவர் கைது

/

திருட்டு வழக்கில் இருவர் கைது

திருட்டு வழக்கில் இருவர் கைது

திருட்டு வழக்கில் இருவர் கைது


ADDED : ஜூன் 11, 2025 07:32 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத்தெருவைச் சேர்ந்தவர் சப்தகிரி 42. இவர் கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் போட்டோகிராபராக பணிபுரிந்து வருகிறார்.

அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரியகுளம் வீட்டை சப்தகிரி உறவினர் ரமேஷ் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் பூஜையை அறையில் பீரோ பூட்டை உடைத்து வெள்ளி கால்காப்பு, வெள்ளி கொலுசு, வெள்ளி அரைஞாண் கொடி, இரு லேப்டாப், கைக்கடிகாரங்கள் 2 என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது.

வடகரை போலீசார் விசாரித்தனர். வீட்டில் திருடிய அழகர்சாமிபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த புவனேஸ்வரன் 26. அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் சச்சினை 20. போலீசார் கைது செய்தனர்.-






      Dinamalar
      Follow us