sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா கடத்திய இருவருக்கு சிறை

/

கஞ்சா கடத்திய இருவருக்கு சிறை

கஞ்சா கடத்திய இருவருக்கு சிறை

கஞ்சா கடத்திய இருவருக்கு சிறை


ADDED : ஆக 24, 2025 03:51 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கடமலைக்குண்டு கே.கே.புலியூர் சோதனை சாவடி அருகே 2018 ல் ஆட்டோவில் 8 கிலோ கஞ்சா கடத்திய ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரம் வாசகமூர்த்தி 30, சுரேஸ் 28 ஆகியோரை போலீசார் கைது செய்து ஆட்டோ, கஞ்சாவை கைப்பற்றினர்.

இவ்வழக்கு விசாரணை மதுரை தென்மாவட்ட வகுப்புவாத நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னம் நேற்று தீர்ப்பளித்தார். இதில் கஞ்சா கடத்திய வாசகமூர்த்தி, சுரேஸ் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ. ஒருலட்சம் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க உத்தவிட்டார்.






      Dinamalar
      Follow us