sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

/

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : ஜூன் 15, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்,:தென்மேற்கு பருவ மழை மே 23ல் துவங்கியதும் பெய்த கனமழையால் இந்த அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நீர்மட்டம் 130 அடியை கடந்தது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து நீர்வரத்தும் குறைய துவங்கியது.

இந்நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 41 மி.மீ., தேக்கடியில் 16.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் 711 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 1190 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 128.20 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 4309 மில்லியன் கன அடியாகும்.

தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக நீர் திறப்பு 1200 கன அடியில் இருந்து 1622 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் 146 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது. நேற்று அவ்வப்போது மழை பெய்ததால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us