sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெட்ரோல் ஊற்றி தீவைத்த பெண் பலி

/

பெட்ரோல் ஊற்றி தீவைத்த பெண் பலி

பெட்ரோல் ஊற்றி தீவைத்த பெண் பலி

பெட்ரோல் ஊற்றி தீவைத்த பெண் பலி


ADDED : பிப் 13, 2024 05:12 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் பக்கத்து வீட்டுக்காரர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உடும்பன்சோலையைச் சேர்ந்தவர் ஏலத்தோட்ட தொழிலாளி ஷீலா 31. இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சசி, பிப்.8ல் ஷீலாவின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

அதில் உடல் முழுவதும் ஷீலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சசிக்கு சிறிது தீக்காயங்கள் ஏற்பட்டன.

தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஷீலா, இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சசி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை முடிந்து சசி திரும்பிய நிலையில் ஷீலா நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். உடும்பன்சோலை போலீசார் சசியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us