sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆண்டிபட்டியில் இளம்பெண் மாயம்

/

ஆண்டிபட்டியில் இளம்பெண் மாயம்

ஆண்டிபட்டியில் இளம்பெண் மாயம்

ஆண்டிபட்டியில் இளம்பெண் மாயம்


ADDED : ஜன 16, 2025 05:32 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரம் கிழக்குத்தெரு குருசாமி 40. கட்டடத் தொழிலாளி. இவரது மகள் தர்சினி 19.

இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் வீட்டில் இருந்து வந்தார்.

ஜன.13ல் குருசாமி வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தபோது மகளை காணவில்லை. தந்தை புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us