sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இளம்பெண் மாயம்: தாயார் புகார்

/

இளம்பெண் மாயம்: தாயார் புகார்

இளம்பெண் மாயம்: தாயார் புகார்

இளம்பெண் மாயம்: தாயார் புகார்


ADDED : அக் 28, 2025 04:17 AM

Google News

ADDED : அக் 28, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கனிமொழி 46, மதுரையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் சுருதி என்பவருக்கு அக்.24 ல் திருமணம் முடிந்துள்ளது. அக்.26ல் மறு வீடு நிகழ்ச்சிக்கு பழனிசெட்டிபட்டிக்கு சென்று விட்டனர். இளைய மகள் சுவாதி 18, பாப்பம்மாள்புரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருந்துள்ளார். மறு வீடு சென்றவர்கள் திரும்பி வந்த போது சுவாதியை காணவில்லை. தாயார் கனிமொழி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us