sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திருமணம் முடித்து 40 வது நாளில் வாலிபர் தற்கொலை

/

திருமணம் முடித்து 40 வது நாளில் வாலிபர் தற்கொலை

திருமணம் முடித்து 40 வது நாளில் வாலிபர் தற்கொலை

திருமணம் முடித்து 40 வது நாளில் வாலிபர் தற்கொலை


ADDED : ஜூலை 09, 2025 07:28 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெரு அரசன் மகன் அஜித் 26, இவருக்கும் இதே ஊரை சேர்ந்த சினேகா 23,க்கும் 40 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

கூலி தொழிலாளியான அஜித் தினமும் மதுகுடித்து விட்டு வருவதை தாயார் விக்டோரியா தட்டிக் கேட்டுள்ளார். மனைவி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த அஜித் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். வெளியில் சென்று இருந்த தாய், மனைவி வீட்டிற்கு வந்த போது, அஜித் துாக்கிட்டதை பார்த்து கதறினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை இறக்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us