sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கடன் பிரச்னை: தம்பதி தற்கொலை

/

கடன் பிரச்னை: தம்பதி தற்கொலை

கடன் பிரச்னை: தம்பதி தற்கொலை

கடன் பிரச்னை: தம்பதி தற்கொலை


ADDED : ஜூன் 13, 2024 02:49 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:கடன் பிரச்னையில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 58. ஓட்டல் தொழிலாளி. மனைவி ஜெயக்குமாரி அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர்கள் புதிதாக வீடு கட்டினர். இதற்கு அக்கம் பக்கத்தில் கடன் வாங்கினர். கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்தவர்கள் நேற்று காலை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மானுார் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us