sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

/

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்


ADDED : ஆக 30, 2025 11:51 PM

Google News

ADDED : ஆக 30, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:கூடங்குளம் அருகே இறந்த நிலையில், டால்பின் மீன் கரை ஒதுங்கியது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே காரிக்கோவில் கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை மீனவர்கள் கண்டனர். உடனடியாக கடலோர போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசாரும் வனத்துறையினரும் டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அது எவ்வாறு இறந்தது என்பது குறித்து தெளிவுப டுத்த கால்நடை மருத்துவ நிபுணர்கள் உடற்கூறாய்வு நடத்தி னர்.






      Dinamalar
      Follow us