sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது

/

நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது

நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது

நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது


ADDED : நவ 04, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 47. டிரைவர். திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி அருகே இட்டேரியில் வசித்து வந்தார்.

அதேபோல், செல்வம், 41, என்பவரும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர்; தற்போது திருநெல்வேலி, என்.ஜி.ஓ., காலனி, மகிழ்ச்சி நகரில் வசித்து வந்தார்.

இருவரும் நேற்று இரவு, திருமால் நகர் டாஸ்மாக் கடை அருகே இறைச்சிக்கடையில் அமர்ந்து மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த செல்வம், கறி வெட்டும் கத்தியை எடுத்து பாலகிருஷ்ணனை குத்தியதில், உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us