sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நெல்லை எஸ்.பி., அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்; லஞ்ச புகாரில் டி.ஐ.ஜி., நடவடிக்கை

/

நெல்லை எஸ்.பி., அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்; லஞ்ச புகாரில் டி.ஐ.ஜி., நடவடிக்கை

நெல்லை எஸ்.பி., அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்; லஞ்ச புகாரில் டி.ஐ.ஜி., நடவடிக்கை

நெல்லை எஸ்.பி., அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்; லஞ்ச புகாரில் டி.ஐ.ஜி., நடவடிக்கை


ADDED : நவ 12, 2024 11:42 PM

Google News

ADDED : நவ 12, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி ; திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி..யாக இருப்பவர் சிலம்பரசன். இவரது அலுவலகத்தில் அமைச்சு பணிகளில் பல்வேறு கண்காணிப்பாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தி, 55,

சமீபத்தில் போலீஸ் வேலைக்கு தேர்வானவர்கள் தாங்கள் வசிக்கும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தங்கள் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என தடையில்லா சான்று பெற விண்ணப்பித்திருந்தனர்.

சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து வரும் சான்றிதழ்களை பெற்று மேலிடத்திற்கு ஒப்படைக்கும் பணியில் இருக்கும் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி இதற்காக இளைஞர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ரூ. 40 லட்சம் வரை வசூல் செய்யவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன. எஸ்.பி.சிலம்பரசன், டி.ஐ.ஜி., மூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். பணம் கேட்டது ஊர்ஜிதமானதால் கிருஷ்ண மூர்த்தியை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி., மூர்த்தி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us